
காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் பலி..!
மெதஓயா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025