
கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு..!
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற குழுவான கோப் குழுவில், நாளைய தினம் முன்னிலையாகுமாறு, இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின், 2017 மற்றும் 2018ஆம் நிதியாண்டுகளுக்கு அமைவான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயல்திறன் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025