நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இது அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா மரங்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.