நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் மேலும் 514 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.