
சமூக பாதுகாப்பு தொடர்பில் இலங்கை-இந்தியாவுக்கிடையில் பரஸ்பர ஒப்பந்தம்...!
இலங்கையும் இந்தியாவும் சமூக பாதுகாப்பு சம்மந்தமான பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் புலம்பெயர்ந்து பணியாற்றுகின்றவர்களும், இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கான பங்களிப்பை செய்ய முடியும்.
முக்கியமாக புலம்பெயர்ந்து பணியாற்றுகின்றவர்களது ஓய்வுகால கொடுப்பனவு குறித்த நடைமுறை சிக்கல்கள் இதன் ஊடாக தீர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025