
மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!
நாட்டில் மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 69,348 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025