
மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!
நாட்டில் மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 69,348 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!
நாட்டில் மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 69,348 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்