
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் மேலும் 343 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கொரோனா தொட்டிராளர்களின் எண்ணிக்கை 68,193 ஆக அதிகரித்துள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025