
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் மேலும் 343 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கொரோனா தொட்டிராளர்களின் எண்ணிக்கை 68,193 ஆக அதிகரித்துள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.