துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது..!!
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் தல்துவ மற்றும் போபாகம ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 68 வயதான நபர்கள் என கூறப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026