சற்று முன்னர் மேலும் 349 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 349 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 349 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,119 ஆக அதிகரித்தது