
ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது..!
இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான சிவா எனப்படும் நந்தகுமாரின் மனைவி என அறியப்படும் பெண் ஒருவர் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தலாஹேன பகுதியில் வைத்து 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய பொலனறுவை பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025