ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் விரைவாக செயற்படுமாறு ஜனாதிபதி அறிவுறுத்து...!

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் விரைவாக செயற்படுமாறு ஜனாதிபதி அறிவுறுத்து...!

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற விடயங்கள் தொடர்பில் விரைவாக செயற்படுமாறு சட்ட மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.