அதிகரித்துள்ள கொரோனா மரணங்கள்...!
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.
அதிகரித்துள்ள கொரோனா மரணங்கள்...!
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.