பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் சிறப்பு கலந்துரையாடல்..!
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு இடையே சிறப்பு கலந்துரையாடல் தற்போது அலரி மாளிகையில் நடைபெற்று வருகிறது.
கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் அலுவலகத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026