
காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! சந்தேக நபர் ஒருவர் கைது
தெஹிவலை-அத்திடிய பகுதியில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது டி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்ப்படுத்தும் 10 ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 27 வயதான நபர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025