
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் கொவிட்-19 தொற்றுறதியானர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நாட்டில் மேலும் 492 பேருக்கு இன்று கொவிட்-19 தொற்றுறதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்றைய தினம் 349 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது.
இதன்படி, இன்றைய தினம் 841 பேருக்கு கொவிட்- தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன், நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 428 அதிகரித்துளளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025