தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த தேரர்கள் உள்ளிட்ட பலர் சுயதனிமைப்படுத்தலில்...!
கொரோனா வைரஸ் தொற்றுறுதியான ஹபராதுவ பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த தேரர்கள் உள்ளிட்ட பலர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேரர்கள் 8 பேர் உட்பட, குறித்த நபரின் முதலாவது தொடர்பாளர்கள் 20 இவ்வாறு தனிமைப்படுத்தக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனை வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026