மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய மூன்று பேர் கொண்ட குழு நியமனம்..!

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய மூன்று பேர் கொண்ட குழு நியமனம்..!

இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராயவும், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கவும் உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.