அவிசாவளை ஆதார மருத்துவமனையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா..!

அவிசாவளை ஆதார மருத்துவமனையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா..!

அவிசாவளை ஆதார மருத்துவமனையின் மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்தியருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட சிலாபம் பொது மருத்துவமனையின் வைத்தியருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் கபில மல்லவஆராச்சி இதனை தெரிவித்துள்ளார்.