பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு பிரதமரிடம் இருந்து ஓர் நற்செய்தி...!
உயர்தர கல்வியை முடித்து விட்டு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு பாக்கிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து கல்வி பயில்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் சார் காதர் உடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026