நாட்டில் மேலும் 774 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்...!

நாட்டில் மேலும் 774 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்...!

நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று மேலும் 774 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.