சிகிச்சை பெற்று வந்த மேலும் 487 தொற்றாளர்கள் குணமடைந்தனர்...!

சிகிச்சை பெற்று வந்த மேலும் 487 தொற்றாளர்கள் குணமடைந்தனர்...!

நாட்டில் மேலும் 487 பேர் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 593 ஆக குறைவடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது