கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

wghsfu4yrj