நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகாிப்பு!

நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகாிப்பு!

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50,583 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.