கடற்றொழிலில் ஈடுப்படுபவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கடற்றொழிலில் ஈடுப்படுபவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

மட்டக்களப்பு ஹம்பாந்தோட்டை, காலி ஊடாக செல்லும் புத்தளம் வரையான கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் 70-80 கிரோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானமாக செயற்படுமாறும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.