கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...!

கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட  5 பேர் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.