பேலியகொடை 90ம் தோட்டம் இன்று 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது...!

பேலியகொடை 90ம் தோட்டம் இன்று 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது...!

பேலியகொடை, கங்கபட கிராம சேவகர் பிாிவின் 90ம் தோட்டம் இன்று 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.