நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
நாட்டில் மேலும் 300 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதோடு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 48,000ஐக் கடந்தது.
இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,140 ஆக உயர்வு.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026