நாட்டில் மேலும் 297 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 297 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 297 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானோாின் மொத்த எண்ணிக்கை 47,602 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவத் தளபதி சவேந்த்ர சில்வா தொிவித்துள்ளார்.