நாட்டில் மேலும் 297 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 297 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானோாின் மொத்த எண்ணிக்கை 47,602 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவத் தளபதி சவேந்த்ர சில்வா தொிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026