உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறப்பு!
தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக பதுளை உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தெல்தெனிய, உல்ஹிட்டிய, ரொட்டாலவல போன்ற தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026