உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறப்பு!
தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக பதுளை உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தெல்தெனிய, உல்ஹிட்டிய, ரொட்டாலவல போன்ற தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026