வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பணியாளர்களும் தனிமைப்படுத்திலின் போது கட்டணம் அறவிடப்பட மாட்டாது
எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பணியாளர்களும் தனிமைப்படுத்திலின் போது கட்டணம் அறவிடப்பட மாட்டாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026