நாட்டின் வளங்களை விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ அரசாங்கத்தால் முடியாது..!
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அல்லது குத்தகைக்கு வழங்க அரசாங்கத்தால் முடியாது என பேராயர் மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதை விட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026