நாட்டில் மேலும் 761 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் மேலும் 761 பேர் குணமடைந்தனர்!

கொரோனா தொற்றுக்குள்ளாக மேலும் 761 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியிருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39,023ஆக உயர்ந்துள்ளது.