நீர் சுத்திகாிப்பு நிலையத்திற்கருகில் நபரொருவாின் சடலம் மீட்பு!
சிலாபம் - குருணாகல் வீதியில் முன்னேஸ்வரம் நீர் சுத்திகாிப்பு நிலையத்திற்கருகிலிருந்து நபரொருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல்களையடுத்தே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயோதிப நபரொருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாகவும் குறித்த நபர் யாரென்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லையென்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026