3000 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் இன்று முதல் ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச ஆகியோாின் ஆலோசனையின் போில் ”சௌபாக்யயே தெக்ம” எனும் தொனிப்பொருளில் நடுத்தர வருமானமீட்டும் குடும்பத்தவர்களுக்கான 5000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு அதன் முதல் கட்டமாக 3000 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் இன்று (04) ஒருகொடவத்தையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.














லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026