இலங்கையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு துறைமுகத்தில் முதலீடு செய்ய அனுமதி

இலங்கையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு துறைமுகத்தில் முதலீடு செய்ய அனுமதி

இலங்கையில் உள்ள  முதலீட்டாளர்களுக்கு துறைமுகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

 மல்வத்து பீடத்தில் இன்று இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.