231 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது 09 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!

231 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது 09 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!

காலி முகத்திடல் பகுதியில் எழுமாறாக 231 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளின் போது அவர்களில் 09 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.