சுனில் ஜயவர்தன கொலை சம்பவம்- சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
சுனில் ஜயவர்தனவிலன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஜூலை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவரான சுனில் ஜயவர்தனவை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 8 நபர்களின் விளக்கமறியல் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026