தப்பிச்சென்ற 05 கொரோனா தொற்றாளர்கள்

தப்பிச்சென்ற 05 கொரோனா தொற்றாளர்கள்

பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 05 பேர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.