அநுராதபுரம், நகர சபையின் தீயணைப்பு பிரிவின் பதில் நிலையப் பொறுப்பாளர் கைது..!

அநுராதபுரம், நகர சபையின் தீயணைப்பு பிரிவின் பதில் நிலையப் பொறுப்பாளர் கைது..!

அநுராதபுரம், நகர சபையின் தீயணைப்பு பிரிவின் பதில் நிலையப் பொறுப்பாளர் இலஞம் மற்றும் ஊழல் விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் வர்த்தகர் ஒருவரிடம் 29,000 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.