கடனட்டை மோசடியில் ஈடுபட்ட நபருக்கு காவல்நிலையத்தில் நேர்ந்த பரிதாபம்..!
நாராஹென்பிட காவல்நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பில் இருந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் சுங்க திணைக்களத்தில் பணியாற்றி வந்த ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது.
கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 32 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025