மேலும் 91 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 91 இலங்கையர்கள் இன்று (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 7 பிரயாணங்களை மேற்கொண்டு இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.
கட்டாாிலிருந்து 84 பேர் வருகை தந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
21 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026