வீட்டில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபடவும்....!
உலகவாழ் பௌத்தர்களால் நாளை அனுஷ்டிக்கப்பட உள்ள பொசொன் போயா தினத்தை அனைத்து மக்களும் வீட்டில் இருந்தவாறே கொண்டாட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வீட்டில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபடுவதால் மன அமைதி கிடைக்கும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் வணக்கத்துக்குறிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
மணிமேகலை இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்!! வெளுத்து வாங்கிய ரவிந்தர்.
19 September 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024