தொற்றுக்குள்ளான மேலும் 650 பேர் பூரண குணமடைந்தனர்!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 650 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியிருப்பதாக சுகாதார அமைச்சு தொிவிக்கின்றது.
இதனடிப்படையில் நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,701 ஆக உயர்வடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.