சட்டவிரோதமாக நாட்டுக்குள்கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகையுடன் 04 பேர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்குள்கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகையுடன் 04 பேர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 20 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன், 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 04 பேரும் களமெட்டிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.