
இமாச்சல பிரதேச மாநிலம் லாகால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ஏரி கடுங்குளிர் காரணமாக ஐஸ்கட்டியாக உறைந்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மலைப்பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு குறைந்து மக்களை வாட்டி வதைக்கிறது.
இமாச்ச பிரதேச மாநிலம் லாகால்-ஸ்பிட்டி மாவட்டத்தின் ஜோப்ராங் என்ற இடத்தில் உள்ள கொலுடு ஏரி கடுங்குளிரால் ஐஸ்கட்டியாக உறைந்துள்ளது.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025