ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நத்தார் பண்டிகையின் போது தேவாலயங்களில் இடம்பெறும் விசேட ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் நேற்று அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Once More: திரை விமர்சனம்
29 August 2026
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026