மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 348 பேரில் 72 பேர் சிறைக்கைதிகள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.