பண்டிகைக் காலத்தில் திருகோணமலைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்!

பண்டிகைக் காலத்தில் திருகோணமலைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்!

கடந்த மூன்று நாட்களுக்குள் கொவிட்-19 தொற்றுக்குள்ளான எழுபதிற்குமதிகமானோர் திருகோணமலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் தொிவிக்கின்றார்.

இதனடிப்படையில் இம்மாவட்டத்திற்குள் கொவிட்-19 தொற்று அதிகாிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் திருகோணமலைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.