சிவனொலிபாதமலை யாத்திரைகளைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள்!

சிவனொலிபாதமலை யாத்திரைகளைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள்!

எதிர்வரும் ஜனவாி மாதம் சிவனொளிபாதமலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவரெலியா கொவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை கருத்திற் கொண்டே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.