நாட்டில் மேலும் 582 தொற்றாளர்கள் குணமடைந்தனர்!
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 582 பேர் குணமடைந்து இன்று (23) வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தோாின் மொத்த எண்ணிக்கை 29,882 ஆக உயர்வடைந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025